வராதிருத்தல் கருணையின் ஈரம் வற்றிய சதுப்பில் தனித்தலையும் உயிர் அவன் அவன் உரிமைகளும் மீறல்களும் உலர வைத்தன அவன் மீதான அக்கறைகளை அவன் கபடின்மையில் களிம்பேறிய ப...
மழையே இல்லாமல் போயிருந்தது. கடல்கள் வற்றியதால் சேறு கொழகொழவென எங்கும் நிறைந்து கடந்தது. இறந்த மீன்களை உண்டு பசி தீர்த்துக் கொள்ள விரும்பிய பெரிய நாரைகள் வற்றிய க...
கடவுளர் புணரும் வெளி எல்லோர் உடலிலும் ஏறியிருந்தது அது குளிரில்லை என்பதால் வெப்பம் என்றோம் அதை இன்மை இல்லை என்பதால் இருப்பு என்றோம் அதை என் கனவுகள் போலன்றி என் உ...