Sunday 10 December 2017

ஒளிர்நிழல் விமர்சனம் - அனோஜன் பாலகிருஷ்ணன்



“ஒளிர் நிழல்” அளவில் சிறிய நாவல், எனினும் அடர்த்தியானது. சுரேஷ் சகவயதில் இருக்கும் எழுத்தாளர். இது இவரது முதல் நாவல். மிகத்தீவிரமான வாசிப்பிலும் இலக்கிய இயங்கு தளத்திலும் இருப்பவர். இவரது மனிதர்களின் உணர்வுகள் மீதான பார்வை என்பது சமகாலத்தில், சகவயதில் உள்ளவர்களாலோ அல்லது அதற்குச் சற்று மேலே உள்ள எழுத்தாளர்களாலோ இத்தனை நுட்பமாக எழுதப்படவில்லை என்றே துணிந்து சொல்லவைகின்றது.
ஒரு கலைஞனை சக நண்பனாக இலக்கிய உலகில் வரவேற்பதை மகிழ்வுடன் பதிவுசெய்கிறேன்.






No comments:

Post a Comment