Saturday 18 June 2016

பெருஞ்சுழி அறிமுகம்

நண்பர்களுக்கு  அன்பு வணக்கங்கள்

                                                  பெருஞ்சுழி என்ற தலைப்பிட்ட இக்கதை  தொகுதியின் வடிவம்  நாவலாக  இருக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். கற்பனையில் உருவாக்கப்பட்ட ஒரு பெரு  நிலத்தில் நிகழும் வாழ்க்கையென  இத்தொடரை வகுத்துக் கொள்கிறேன். என்றென்றும் இருந்து வரும் "ஏன் இதெல்லாம் " என்ற வினாவின்  விடையைத்  தேடியே இப்படைப்பும் பயணிக்க இருக்கிறது. இணைந்து பயணிக்க என்னை வழிநடத்த என்னுடன் சண்டையிட கூர்தீட்ட உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். தினம்  இத்தொடர் sureshezhuthu.blogspot.in , perunchuzhi.blogspot.in ஆகிய இரு தளங்களில்  வெளிவரும் .

அன்புடன் 

சுரேஷ் 

No comments:

Post a Comment